Tamil poem

Posted on

செய்தாய் நீ செய்வினை,அதனால் ஆசைகளோ அத்தனை

இதோ வருகிறது ஆசைகளின் வரிசை,

ஏற்றுகொள் இந்த அன்பு பரிசை

நுதல்கள் முட்ட நம் நுனி மூக்கு பேசிக்கொள்ள,

கையில் அணைத்தபடியே உனது விழியில் மூழ்கிவிட ….

சாய்ந்து நிற்கிறேன் நான் , ஒரு கையில் மரக்கிளையை தொற்றிக்கொண்டு,,

கள்ளம்மில்லா புன்னைகையுடன் நீ, என்னை இருக்க பற்றிக்கொண்டு….

மரமோ மலை உச்சியில்…,

ஒரு பக்கம் பாதாளம்,இன்னொரு  பக்கம் என் செல்ல வேதாளம் 🙂 …

வேதாளமே இக்கணமே உயிர் போகயேல் உன்னை தழுவிக்கொண்டு இருக்கையிலே

உன்னை தழுவிக்கொண்டே….

About Archer

A simple living-high thinking human being

Leave a comment