Poem

Posted on
மின்னல் பூச்சியின் கண்ணாம்பூச்சி ஆட்டம்
உன் இமைகள் முட்டின்கொண்டு பிரியும்பொழுது
நிலவுக்கும் வருமே தீராத வாட்டம்
நீ தலை சாய்த்து,கண் சிம்மிட்டி,  சிரிக்கும் பொழுது
கதிரவனின்  நிறத்தை அள்ளி எடுத்து
மேகத்திற்கு பூசினானா பிரம்மன் ?
மஞ்சள் நிற வான்மேகம்
புவியில் வலம் வருகிறது
(மஞ்சள் சுடிதாரில் நான் கண்ட பாவை)

About Archer

A simple living-high thinking human being

Leave a comment